கேள்விக்குறிகும் வழக்கறிஞர்களுக்கான தொழில் பாதுகாப்பு!
*சென்னை உயர் நீதிமன்றம்*
*கொரோனா* *காலகட்டத்தில் பெண் வழக்கறிஞர் மற்றும்* *காவல்துறைக்கு*
*இடையே நடந்த சச்சரவு* *சம்பந்தமான*
*வழக்கில் ஒட்டு மொத்த* *வழக்கறிஞர்களின்*
*மனதை புண்படுத்தும்* *விதத்தில்*
*கருத்து தெரிவித்து இருப்பது இன்று*
*தமிழகம் முழுவதும்* *வழக்கறிஞர்களிடையே*
*விவாத பொருளாக உள்ளது*
*வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் ஒரு*
*அங்கம் என்பதும்* *நீதிபரிபாலனத்தில்*
*வழக்கறிஞர்களின் *பங்கு எவ்விதத்திலும்*
*குறைத்து மதிப்பிட முடியாத* *சூழ்நிலையில்*
*உள்ளது என்பதையும் உயர்நீதிமன்ற நீதிபதி*
*கருத்தில்* *கொள்ளவில்லை*
*காவல்துறைக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் எவ்வாறு தவறாக* *பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதையும்*
*மனித உரிமை மீறல்கள் காவல்நிலைய* *மரணங்கள் என்று சமூகத்தில்* *காவல்துறையினரின் *அத்துமீறல்களை*
*இதுவரை* *உயர்நீதிமன்றம் கண்டித்தது*
*இல்லை*
*ஆயுதங்களோடும் அதிகாரங்களோடும்*
*நீதிமன்றங்களின் ஆதரவோடும் *காவல்துறை*
*செயல்படும் பொழுது*
*எவ்வித பாதுகாப்பும் இன்றி நீதிபதிகளின்*
*ஆதரவும் இன்றி நிராயுதபாணியாக*
*வழக்கறிஞர்கள் *மக்களின் உரிமைகளை*
*பாதுகாக்க* *நீதிமன்றங்களிலும் அதிகார வர்க்கத்திற்கு* *எதிராக போராடுவது *என்பது*
*எவ்வளவு சிரமம்* *என்பது*
*நீதிபதிகள்* *உணரவேண்டும்*
*வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகளை போலவும்*
*காவல்துறை போலவும் மாத வருமானம்*
*இல்லை*
*வங்கி கடன் இல்லை யாரிடமும் கையேந்தி*
*கடன் கேட்க முடியாது *வழக்கறிஞர் தொழிலை*
*தவிர வேறு தொழில்* *செய்ய* *முடியாது*
*சுயமறியாதையோடு* *தன் குடும்பத்தை *நடத்தி*
*சமூகத்தில்* *கௌரவமாக* *நடைபோடுவது சவாலான விஷயம்*
*நீதிமன்றங்களில் மக்களின் உரிமைகளை*
*பாதுகாக்க போராடும் நடைமுறை மிக எளிதானது அல்ல*
*மக்களின் பிரச்சனைகளை நீதிமன்றத்தில்*
*எடுத்து வைத்து அந்த* *வழக்கை நிருபிக்க*
*நீதிபதிகளுக்கு புரிய* *வைக்க வழக்கறிஞர்கள்*
*படும் நாடு* *சாதாரணமானது அல்ல*
*காவல்துறை தவறு செய்தால் அவ்வளவு*
*எளிதாக அவர்கள் மீது நீதிமன்றத்தில்* *நடவடிக்கை எடுக்க வழியுறுத்திவிட முடியாது*
*நீதிமன்றங்கள் எல்லா சூழ்நிலையிலும்*
*அதிகார வர்க்கத்திற்கு சாதகமாகவே*
*நடந்து கொள்கின்றன*
*காவல்துறைக்கு *எதிராக போராடும் வழக்கறிஞர்கள் தங்கள் உயிரை கூட*
*காப்பாற்ற முடியாமல் கொலை செய்யப்பட்ட*
*சம்பவங்கள் உண்டு*
*அந்த சம்பவங்களில்* *கூட தவறு செய்தவர்கள்*
*தண்டனைக்கு உள்ளானது இல்லை*
*மனித உரிமை நீதிமன்றங்களும்*
*தமிழ்நாட்டில்* *செயல்படுவதில்லை ஏன்*
*என்ற கேள்விக்கு பதிலில்லை*
*நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவது மட்டுமே*
*வழக்கறிஞர் தொழில் அல்ல என்பதை*
*நீதிபதிகள் தயவு செய்து புரிந்து கொள்ளவேண்டும*
*எங்கெல்லாம் மனித உரிமைகள் மீறபடுகின்னவோ அங்கெல்லாம்* *வழக்கறிஞர்கள் தங்கள் குரலை உயர்த்த**முடியும்*
*எங்கெல்லாம் அநீதி நடைபெறுகிறதோ*
*அங்கெல்லாம் வழக்கறிஞர்கள்* *நீதியை*
*பெற்று தர கேள்வி* *எழுப்ப உரிமை* *படைத்தவர்கள்*
*சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் நீதிபதிகளே*
*குடிசையின் வாயிலுக்கு வாருங்கள் அங்கு*
*தான் சமூக நீதி தேவைப்படுகிறது என்கின்ற*
**முன்னால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி*
*வீ ஆர் கிருஷ்ணய்யரின் கூற்றை நினைவு*
*கொள்ளுங்கள்*
*வழக்கறிஞர்கள் எல்லாம் ரவுடிகள் போலவும்*
*சமூக விரோதிகள் போலவும் சமூகத்தில்*
*சித்தரிப்பது ஜனநாயகத்தின்* *குரல்வலையை**
*நசுக்குவதற்க்கு* *சமமாகிவிடும்.*
*சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில்*
*காவல்துறை நடத்திய அராஜகத்தை நாம்*
*மறந்து விடவில்லை இன்றும் நாம்* *ஒவ்வொரு வருடமும் அன்றைய நாளை* *கருப்பு தினமாக*
*அனுசரித்து* *வருகிறோம் இதுவரை அந்த அராஜகங்களை* *நடத்திய *காவல்தஅராஜகங்களைஐ**மீத எவ்வித* *நடவடிக்கையும் *எடுக்கப்படவில்லை.*
*எத்தனை காவல்நிலைய *மரணங்களில்*
*கொலை வழக்காக* *பதிவு செய்து எத்தனை*
*காவல்துறை* *அதிகாரிகள் தண்டிக்கப்பட்டு*
*இருக்கிறார்கள்*
*கீழமை நீதிமன்ற நீதிபதிகள் மேல் உயர்*
*நீதிமன்றங்களுக்கு அனுப்பட்ட பல்வேறு*
*முறைகேடு சம்பந்தமான புகார்களில்* *விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு எத்தனை*
*நீதிபதிகள் தண்டனை வழங்கப்பட்டு சிறை*
*சென்றுள்ளார்கள்*
*மாண்புமிகு நீதிபதி சுபாஷன் ரெட்டி*
*அவர்கள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும்* *பொழுது கீழமை நீதிமன்ற நீதிபதிகள்* *மேல் 500 க்கு மேற்பட்ட*
*புகார்கள்* *வந்திருப்பதாக கூறினார்*
*அந்த புகார்கள்* *என்னவாயிற்று.*
*உயர்* *நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் மேல்*
*புகார் அனுப்பும் வழக்கறிஞர் மேலும் பொய் புகார்*
*அளித்ததாக நடவடிக்கை எடுக்க படவாய்ப்பு*
*உள்ளது என்ற அச்சத்தால் புகார்களை* *அனுப்ப*
*தயங்குகிறார்கள்*
*ஆக மக்களின் உரிமைகளை போராடி*
*பெற எவ்வித சமூக மற்றும்பொருளாதார*
*பாதுகாப்பின்றி வழக்கறிஞர் தொழில் உள்ளது*
*என்பதை மாண்பு மிகு* *உயர்நீதிமன்ற*
*நீதியரசர்கள்* *புரிந்துகொள்ள வேண்டும்*
*வழக்கறிஞர் தொழிலை* *மட்டுமே நம்பி*
*சுமார் 80 சதவீத* *வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள்*
*ஐந்தாயிரம் ருபாய் பத்தாயிரம் ருபாய்*
*கொடுத்துவிட்டு* *கட்சிக்காரர்கள் எதிர்பார்க்கும்*
*தீர்வுகள்* *எண்ணற்றவை* *அவர்கள் வழக்கறிஞர்களை தங்கள் *வேலையாட்களை*
*போல* *நினைக்கிறார்கள் தேவைபட்டால்*
*மனித வெடிகுண்டுகளாய் மாறி* *அதிகாரவர்த்திடமிருந்து அவர்களுடைய*
*உரிமையை பாதுகாக்க *வேண்டும் என்கின்ற*
அளவிற்கு* *அவர்களுக்கு *எதிர்பார்ப்புகள்*
*உள்ளன*.
*காவல்துறை , நீதிபதிகள் , மருத்துவர்,* *அமைச்சர்கள் இவர்கள் மீது குற்றச்சாட்டு*
*எழுந்தால் அவர்கள் மீது* *நடவடிக்கை எடுக்க*
*அவர்களை கைது* *செய்ய வழக்கு தாக்கல் செய்ய முன் அனுமதி* *தேவை என்ற *பாதுகாப்பு*
*இருக்கும் பொழுது*
*அவ்விதம் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல்*
*வழக்கறிஞர் தொழிலை மேற்கொள்வது*
*மரண கிணற்றில் வண்டி ஓட்டுவது போன்றது*
*என்பதை நாம் எப்படி நீதிபதிகளுக்கு*
*புரிய வைக்க போகிறோம்*
*வழக்கறிஞர் சட்டத்தில் *வழக்கறிஞர்களுக்கான தொழில் பாதுகாப்பு*
*விதிகளை ஏற்படுத்த உரிய சட்ட திருத்தம்*
*செய்யப்படவேண்டும்*
*வழக்கறிஞர்கள் மேல் புகார்கள் வந்தால்*
*அந்த புகார்கள் மீது* *பார்கவுன்சில் முன்அனுமதி இன்றி வழக்கு தாக்கல்* *செய்யவோ கைது செய்யவோ கூடாது*
*என்ற சட்டத்திருத்தம் தேவை*
*வழக்கறிஞர்கள்* *ஒற்றுமை ஒன்றே*
*இவற்றை* *சாத்தியப்படுத்தும்*
*சே. அசோக் B.Sc.,B.L.,*
*வழக்கறிஞர்*
*சென்னை உயர் நீதிமன்றம்*
Comments
Post a Comment